சில நாட்களுக்கு முன்பு எனது நண்பனை சந்திக்கப் போனபோது அவனிடம் "என்னடா? பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்துவிட்டாயா?" என்று கேட்டேன். அதற்கு அவன் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னான். அப்போது உடனிருந்த மற்றொருவர் அதையெல்லாம் படித்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்டார். மேலும் நீங்க கூட தான் அந்த புத்தகத்தை படிச்சிருக்கீங்க... என்ன கிடைச்சது? என்றும் கேட்டார். இது விளையாட்டாகவோ அல்லது குதற்கத்துக்காகவோ கேட்கப்பட்ட கேள்வியாகவே இருக்கட்டும் ஆனால் ஒரு ஆபத்தான கேள்வி.