Click the image to read furtherநான் முன்பே சொன்னது போல கரு.பழனியப்பனின் படத்தை ஆர்வமாக எதிர்பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் "பிரிவோம் சந்திப்போம்" படத்துக்கு அடுத்து தானே கதாநாயகனாக நடித்து இயக்குகிறார் என்று கேள்விப்பட்ட போது "இவரும் அடுத்த சீமான் ஆகிவிடுவாரோ?" என்று தோன்றியது. ஆனால் கடந்த வாரம் "மந்திரப் புன்னகை" படத்தை பார்த்தபோது அவர் நடிகராகவேண்டிய அவசியம் புரிந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம், எனவே ஒரு தனிமனிதனின் வித்தியாசமான உலகத்தை எட்டிப்பார்க்கிறோம் என்கிற முன்னுரையோடு ஆரம்பிக்கையிலேயே நம்மை ஒரு வழக்கத்துக்கு மாறான பயணத்தை கொடுக்கப்போகிறார் என்று தயாராகிவிடுகிறோம்.

நான் முன்பே சொன்னது போல கரு.பழனியப்பன் - வித்யாசாகர் கூட்டணிக்கு நான் எப்போதுமே கொஞ்சம் பாரபட்சமாக தான் இருப்பேன்.  சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த “மந்திர புன்னகை” பாடல்கள் இவர்களுடைய முந்தைய படைப்புகளான “பார்த்திபன் கனவு”, “சிவப்பதிகாரம்” மற்றும் “பிரிவோம் சந்திப்போம்” பாடல்களின் கால் பங்குக்கு கூட வரவில்லை என்றபோதும், இந்த மந்திர புன்னகையில் வந்த “சட்டச் சட சடவென...” பாடல் இனிமையானது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். பெங்களூருவில் தான் படம் வெளியாகவில்லை என்றால் இணையத்தில் கூட திருட்டு பதிப்பு வெளிவரவில்லை. ”கௌரவர்கள்”, “துரோகம்.. நடந்தது என்ன?”, “குற்றப்பிரிவு” என கேள்விப்படாத படம் எல்லாம் இணையத்தில் பதிவிறக்கத்துக்கு கிடைக்கிறது ஆனால் “மந்திரப் புன்னகை”யை யாரும் கண்டுக்கொள்ளாவே இல்லை. கலைஞர் தொலைகாட்சியில் ஒரு நள்ளிரவில் இந்தப் பாடலை ஒருமுறை பார்க்க நேர்ந்தது. அதிகம் மக்கள் கேட்டிராத இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்.  உங்களுக்கும் பிடிக்கும்.

Click the image to read furtherரக்தசரித்ரா - ராம் கோபால் வர்மாவின் படம் என்பதால் மட்டுமல்ல, ஆந்திராவின் பிரபல மந்திரி / ரவுடிகளின் உண்மைக்கதை என்பதாலும் பார்த்தேன். ஆனால் எனக்கு அதில் ஒன்றும் புதிதாக இருப்பது போல தெரியவில்லை. வழக்கமான 'B-Grade' மசாலா படம் போல தான் இருந்தது. நிஜ வாழ்க்கையில் இவ்வளவு வன்முறை இருந்ததா என்பது ஆச்சரியமே. எனது ஆந்திர நண்பர்களிடம் கேட்ட போது 'ராயலசீமா' பகுதிகளில் இத்தகைய வன்முறைகள் இருந்தன என்றார்கள். திரையில் வன்முறைக்கு புது இலக்கணம் வகுத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா. மெல்லிய இதயம் படைத்தவர்களுக்கு இந்தப்படம் ஒத்துவராது என்று முன்னமே அவர் எச்சரித்திருந்தது உண்மையே.

Endhiran

நான் சில மறந்துபோன காரணங்களுக்காக 'தளபதி'க்கு பிறகு ரஜினியின் படங்களை தியேட்டரில் பார்ப்பதில்லை என்று வைத்திருந்தேன். ஆனால் 'படையப்பா' வெளியானபோது எனது கல்லூரியின் கடைசி வருஷத்தில் இருந்தேன். எனவே நண்பர்களோடு கடைசி படமாக இருப்பதால் எனது கொள்கையை தளர்த்திக்கொண்டு சேலம் கே.எஸ் தியேட்டரில் நண்பர் குழாமோடு போனேன். படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சியில் படத்தை விட தியேட்டரில் இருந்த 'Mass Hysteria'வை மிகவும் ரசித்தேன். அதனால் நல்ல மசாலா படங்களை தியேட்டரில் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்ற மனநிலைக்கு வந்தேன். முத்து, சந்திரமுகி, குசேலன் ஆகிய (நல்ல) மலையாள படங்களின் மோசமான தமிழ் தழுவல்களை பார்க்கவே தவிர்த்து விட்டதால், அடுத்ததாக தியேட்டரில் பார்த்தது 'சிவாஜி'. மாயாஜாலில் படம் வெளியான இரண்டாவது நாளில் CTS கும்பாலோடு பார்த்தபோது IT இதயத்துக்குள்ளே உறங்கி கிடந்த தரை டிக்கெட்டுகள் தியேட்டரில் இறங்கி ஆடிய ஆட்டத்தை பார்த்தபோது எனக்கும் கால்கள் தானாக ஆட்டம் போட துவங்கின. 'எந்திரன்' வெளியானபோது நான் லண்டனில் இருந்தேன். சரி! ஊருக்கு சென்று சேலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் 'எந்திரன்' நாங்கள் பெங்களூரூவில் குடியேறிய பிறகு பார்த்த முதல் தமிழ் படமாக, பூட்டு சிங் வாழ்க்கையில் பார்த்த முதல் திரைப்படமாக மாறிவிட்டது.

Click the image to read furtherஇயக்குநர்களின்  வயதை அவர்களின் சமீபத்திய படத்தை வைத்து அறிந்துக்கொள்ளலாமா? எனக்கு பிடித்த மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு அவர்களின் பழைய படங்களை சமீபத்தில் பார்த்ததும் எனக்கு அப்படி தான் தோன்றியது. விமர்சகர்கள் அவருடைய சமீபத்திய படங்களான ‘விநோதயாத்ரா, இன்னத்தே சிந்தா விஷயம், கத தொடருன்னு’ ஆகியவற்றை கிழித்த போது எனக்கு ‘ஏன்  இப்படி சொல்கிறார்கள்? நல்ல குடும்ப படங்களாக தானே உள்ளது’ என்று தோன்றியது. ஆனால் சத்யனின் பழைய படமான ‘அர்த்தம்’ இன்று பார்த்தபோது அவர்களின் விமர்சனத்தின் அர்த்தம் புரிந்தது. மேலும் அவரது பழைய படங்களான ‘பிங்காமி, வரவேற்பு மற்றும் நாடோடி காற்று ஆகியவற்றின் நினைவு வந்தபோது அந்த படங்களில் அவரது இளமையின் துடிப்பும், சமூக அக்கறையும் ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது படங்களில் தலைதூக்கியிருக்கும் குடும்பம் சார்ந்த அக்கறையும் அவரது வயதை உணர்த்துகிறது. சரி... இப்போது ‘அர்த்த’த்துக்கு வருகிறேன்.

வம்சம்Hai Guys, It had been a long time I had blogged. The London trip turns lonely and hectic than anticipated. In the weekends I go on sight seeing like a maniac and on the workdays returning to the hotel room by late. Still only way I keep entertained is by watching the stack of movies from my HDD. It was more like a linked process that one movie kindled the intrest on another for some remotely connected reasons. That's what made this movie watching a nice experience. After the count crossed five, I decided to make it as 'ten' a round figure. These are the short (4-5 lines) review of mine for these movies. For few movies, it can go still more longer.. but they deserve it. Leave your reviews in the comments.

 

AagathanI always keep looking forward for Kamal's movies because my first brushing with the malayalam movies happened with his Azhagiya Ravanan & Niram only. Oflate Kamal seems to be on off track with his worst - "Goal" and "Minnaminnikoottam", but for me he is still young at heart. His last movie "Aagathan" in which he teams up with his erstwhile assistant Dileep after a long time. "Aagathan" meaning "the one who came.." is quite an apt title. The movie goes beyond the mushy romance or tear jerker and the viewers can find it for themselves.

Click the image to read furtherரொம்ப நாட்களுக்கு மட்டை போட்டுவிட்டு கடைசியாக ”அங்காடி தெரு”வை பார்த்தபோது மனசு கல்லாக பாரமானதை தவிர்க்கமுடியவில்லை. படம் முழுவதும் ரத்தமும் சதையுமாக யதார்த்தமான மனிதர்கள். “களவானி” ஒரு இன்ப அதிர்ச்சி - வரிவிலக்கு பெறுவதற்காக தமிழில் பெயர் வைத்துவிட்டு புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் பலான படமோ என்ற சந்தேகத்தில் நான் ஒரு பொருட்டாகவே கருதாத படத்தை, இணையதளத்தில் (கதையை படிக்காமல்) நல்ல விமர்சனங்களை படித்தபிறகு பார்த்தபோது ஒரு இனிய அதிர்ச்சி. அனுஷ்கா விபச்சாரியாக நடிக்கும் “தாகம்” என்று போஸ்டர் அடித்து தியேட்டரில் தெலுங்கிலேயே ஓடும் “வேதம்” அந்த ஒரு கேவலமான “இழுப்பு”க்கு தகுதியில்லாத அருமையான கலைப்படைப்பு. பட்ட காலிலேயே படும் என்பதற்கு உதாரணமாக “சொம்பு”, “சின்ன தளபதி” ஆகியோரின் நடிப்பில் தமிழில் உருவாகிக்கொண்டிருக்கிறதாம் இந்த “வேதம்”. இனி இவை குறித்த என்னுடைய குறுங்கருத்துக்கள்.

NeelathamaraAfter watching the Lal Jose's last few movies I had actually started looking forward for his movies - just like the way with Sathyan Anthikkad & Kamal's. So his "Neelathamara" was obviously present in my wishlist and the curiousity grew up when I learnt it was actually a remake of old MT Vasudevan Nair's script or the same name, released in 1974, launching the illustrious career of Ambika. But I got a chance to see it last weekend only and the expectations were half fulfilled, why it was so I'll discuss at the later part of this post. Lal Jose's movie was visually stunning, and the scenes moved almost with a lyrical quality but the question was whether the story that worked in 1974 would have been contemporary after 34 years.

Click the image to read furtherமணிரத்னத்தின் படங்கள் வெறும் படங்கள் அல்ல.... அவை ஒரு event by itself. ராவணன் படத்துக்கு எதிர்பார்ப்புகள் வேகமாக எகிறிக்கொண்டிருந்த சமயத்தில் அவரை வெறுக்கும் ரசிகர்கள் கூட “கிழிப்பத”ற்க்கேனும் படத்தை பார்க்கத் துடித்துக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் வெளியான ராவண் / ராவணன் படத்துக்கு முதல் விமர்சனமான "SRK payroll”ராஜா சென் முதல் நடுநிலையான தரண் ஆதர்ஷ் வரை எல்லாருமே சொல்லி வைத்தது போல கிழித்தெடுக்க எனக்கு கொஞ்சம் ஆர்வக்குறைவு ஏற்பட்டது உண்மையே. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை மிக மிக யதேச்சையாக என் அண்ணா குடும்பத்தினரோடு சேலம் கீதாலயாவில் பார்த்தபோது படம் “அசாதாரணமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டதே தவிர அத்தனை மோசமான படம் அல்ல” என்று தோன்றியது. அழகான தருணங்கள், மிக திறமையான Technicians, பழமையை உடைக்க வாய்ப்பளிக்கும் அற்புதமான கதைக்களம் என எல்லாம் இருந்து மணிரத்னம் அசாதாரணமாக கோட்டை விட்டிருப்பது தான் பரிதாபம். இது என்னை ஏன் “ராவணன்” ஈர்த்தது / வெறுப்படித்தது என சொல்லும் பதிவு.

Click the image to read furtherVoila.... I saw the Prithviraj's "Vargam" atlast. For some strange reasons unknown to me - I had formed a trilogy of Prithviraj as "Vargam, Vasthavam and Thalappavu". Prithviraj continues to amuse me with his sincerity towards the roles he play on screen. And... after seeing the another movie from my wish list "Paleri Manikyam: Oru Paadhira Kola Padhagathinde Kadha" - an investigative thriller, I have a feeling that Ranjith is becoming the "Messiah of Malayalam Cinema". Then I moved to my another favourite Sibi Malayil's old movie - Mayamayooram, which was a melodramatic tear jerker and finally rounded off the week with Basu Chattaerjee's comedy "Choti Si Baat". A nice way to round off the week was with a Basu Chatterjee / Hrishikesh Mukherjee's movies. Out of jest I searched for other Basu Chatterjee's movies and stumbled upon his "Khatta Meetha". Within few minuted I realised that this was the "original" for Mazhalaipattalam. That sort of put me off and I have to resume it later some day.

Click the image to read furtherIn my case always one case leads to another - like I said in the "Kerala Cafe Review" that I want to see "Dus Kahaniyan" after watching "KC", similiarly when I watched "Irumbu Kottai Murattu Singam", it tempted me to watch another long due - Quick Gun Murugan. Why IKMS? As somebody who grew on a staple diet of Rani Comics at my young age, I was looking forward for IKMS. Also the novelty factor - Cow Boy movie in Tamil Cinema after a gap of 38 years, played a role in luring me towards IKMS. (Tidbit: A few years back Telugu cinema stepped into that terrain unsuccesfully with Jayanth C Paranjpaye's "Takkiri Donga" starring Mahesh Babu, Lisa Ray and Bipasha Basu). So watching two cowboy movies at short intervals was a fun. Many people won't agree with me considering the not so good performance at the box office by these movies, but I just want to say - the movie might have failed but cow boy genre doesn't. Even though IKMS & QGM fall in same genre, they are poles apart by their approach. However the best aspect is that both are not the "Leave your brains behind" type.