Kalki
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமரர் கல்கியின் புத்தகங்கள் மிக “voluminous" ஆக உள்ளது / படிக்க நேரமில்லை என்று சொல்லி அவற்றை படிக்காமல், அந்த சுவாரசியமான அனுபவங்களை இழந்த நண்பர்களுக்காக அனன்யா அக்காவின் நண்பர் திரு. பாம்பே கண்ணன் கல்கியின் காலத்தை வென்ற படைப்பான “பொன்னியின் செல்வன்” புத்தகத்தை ஒலிநூலாக (3 DVD தொகுப்பு) வெளியிட்டு இருந்தார். என் அம்மாவுக்காக நான் அதை வாங்கியிருந்தேன். இனிய அனுபவம்... இப்போது அவர் அமரர் கல்கியின் மற்றொரு காவியமான “பார்த்திபன் கனவு” புத்தகத்தை ஒலி நூலாக வெளியிடுகிறார். இதுவும் இனிய அனுபவமாக இருக்கும் என்று உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த படத்தை click செய்து திரு. பாம்பே கண்ணனை அனுகவும்.

Related Articles